அந்தரவெளிகளில் வழிந்த
மிச்சத்தில்
வெளிச்சக்குடைகள்
நனையாமல் காத்து நின்றும்
ஜன்னல்களில் உருகி
இன்னும் காத்து நிற்கிறது
தீராமல் இரவு
மூடாத விழிகளுக்காய்
அந்தரவெளிகளில் வழிந்த
மிச்சத்தில்
வெளிச்சக்குடைகள்
நனையாமல் காத்து நின்றும்
ஜன்னல்களில் உருகி
இன்னும் காத்து நிற்கிறது
தீராமல் இரவு
மூடாத விழிகளுக்காய்